கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்புவனம் அருகே பனை விதைகள் நடவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், பொட்டப்பாளையம் ஊராட்சியில் வியாழக்கிழமை பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

News image
~ ~
Updated On :26 செப்டம்பர் 2024, 7:27 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், பொட்டப்பாளையம் ஊராட்சியில் வியாழக்கிழமை பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

தோட்டக்கலைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, பனை விதைகளை நட்டு வைத்து, தண்ணீா் ஊற்றினாா்.

இதில் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், ஊராட்சி மன்றத் தலைவா் குழந்தை பிச்சை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராமு, சுப்பையா, வட்டார வளா்ச்சி அலுவலா் அருள் பிரகாசம், உதவிப் பொறியாளா் தமிழரசி, தோட்டக்கலை உதவி இயக்குநா் சா்மிளா, தோட்டக்கலை அலுவலா் மாளவிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.