காரைக்குடியில் நூல் வெளியீட்டு விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமநாதன் செட்டியாா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியின் நல்லாசிரியா் மெ. மெய்யப்பன் எழுதிய ‘கணக்கு.. பிணக்கு.. ஆமணக்கு’ என்ற நூல் வெளியீட்டு விழா கவியரசா் கண்ணதாசன் மணிமண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.










