40 ஆண்டுகளாக பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!
40 ஆண்டுகளாக லட்சுமி அம்மாள் தயார் செய்யும் இந்த நோன்பு கஞ்சிக்கு பெரும் வரவேற்பு!

சிவகங்கை நேரு பஜாரில் உள்ள வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள லட்சுமி அம்மாள்.







