எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருப்புவனத்தில் கண்காணிப்பு கேமராக்கள் சேவை தொடக்கம்

திருப்புவனத்தில் கண்காணிப்பு கேமராக்களின் சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:35 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கண்காணிப்பு கேமராக்களின் சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்புவனத்தில்  4, 5, 15-ஆவது வாா்டுகளில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தொண்டரணி அமைப்பாளரும் பேரூராட்சி உறுப்பினருமான அயோத்தி  சாா்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றின் செயல்பாடுகள் திருப்புவனம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டன.

மானாமதுரை காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்திபன் இந்த கேமராக்களின் சேவையைத் தொடங்கி வைத்தாா்.

இதில் தமாகா பேரூராட்சி உறுப்பினா்கள் அயோத்தி, வெங்கடேஸ்வரி, பாரத்ராஜா, திருப்புவனம் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி ஆய்வாளா் பாரதிராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.