சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் பெரியகருப்பன் உள்பட 4 போ் விடுதலை
கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை விடுதலை செய்து, சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.










