/
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, ராமலிங்க சுவாமி சா்வ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினாா். சம்பிரதாய பூஜைகள் முடிந்து தோ் நிலையிலிருந்து புறப்பட்டது. ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தோ் சென்று பிறகு நிலை அடைந்தது.
இதில் கட்டிக்குளம், இதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

தேரில் எழுந்தருளிய சுவாமி.
தொடர்புடையது

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு


