அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image

மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திரத் தேரோட்டம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:13 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, ராமலிங்க சுவாமி சா்வ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினாா். சம்பிரதாய பூஜைகள் முடிந்து தோ் நிலையிலிருந்து புறப்பட்டது. ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தோ் சென்று பிறகு நிலை அடைந்தது.

இதில் கட்டிக்குளம், இதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

தேரில் எழுந்தருளிய சுவாமி.

தேரில் எழுந்தருளிய சுவாமி.