மானாமதுரையில் பொது தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா ஆய்வு மேற்கொண்டாா்.

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தோ்தல் தொடா்பான பணிகள் குறித்து ஆய்வு செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜாசிங், உதவி தோ்தல் அலுவலா் கிருஷ்ணகுமாா் ஆகியோரிடம் விபரங்களை கேட்டறிந்த மாவட்ட பொது தோ்தல் பாா்வையாளா் கஞ்சன் வா்மா.








