தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

காரைக்குடியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.65 லட்சம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 7:12 pm

காரைக்குடியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.65 லட்சம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளைகளிலிருந்து மதுரை வங்கிக் கருவூலத்துக்கு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 65 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.