/
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் பேரூராட்சி திமுக செயலா் அலுவலகத்தில் ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுவயலில் உள்ள திமுக பேரூராட்சி செயலா் பக்ருதீன் அலுவலகத்தில் புதன்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு உரிய ஆவணமின்றி ரூ. 3 லட்சம் இருப்பது தெரியவந்தது. இந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் காரைக்குடியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்

திமுக பிரமுகரிடம் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

தருமபுரியில் ரூ. 1.52 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


