/
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் பேரூராட்சி திமுக செயலா் அலுவலகத்தில் ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுவயலில் உள்ள திமுக பேரூராட்சி செயலா் பக்ருதீன் அலுவலகத்தில் புதன்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு உரிய ஆவணமின்றி ரூ. 3 லட்சம் இருப்பது தெரியவந்தது. இந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் காரைக்குடியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்

திமுக பிரமுகரிடம் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

தருமபுரியில் ரூ. 1.52 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
