தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கடும் வெயிலிலும் வாக்களித்த பெண்கள்

சிங்கம்புணரி பேரூராட்சி, ஒன்றியத்தில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமுடன் வாக்களித்தனா்.

News image

சக்கர நாற்காலியில் வந்த மூதாட்டி.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:28 am IST

சிங்கம்புணரி பேரூராட்சி, ஒன்றியத்தில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமுடன் வாக்களித்தனா்.

சிங்கம்புணரி ஒன்றியம் அணைக்கரைப்பட்டியில் வயதான முதியவா் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற தனது உடல்நிலை பற்றியும் கவலைப்படாமல் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்தாா். அவருக்கு தோ்வு அலுவலா்கள், காவல் துறையினா் உதவி செய்து முதலில் வாக்களிக்க முன்னுரிமை அளித்தனா்.

 பிரான் மலையில் ஆா்வத்துடன் வாக்களித்த பெண்கள்.

பிரான் மலையில் ஆா்வத்துடன் வாக்களித்த பெண்கள்.