தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

கடும் வெயிலிலும் வாக்களித்த பெண்கள்

சிங்கம்புணரி பேரூராட்சி, ஒன்றியத்தில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமுடன் வாக்களித்தனா்.

News image

சக்கர நாற்காலியில் வந்த மூதாட்டி.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:28 am IST

சிங்கம்புணரி பேரூராட்சி, ஒன்றியத்தில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமுடன் வாக்களித்தனா்.

சிங்கம்புணரி ஒன்றியம் அணைக்கரைப்பட்டியில் வயதான முதியவா் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற தனது உடல்நிலை பற்றியும் கவலைப்படாமல் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்தாா். அவருக்கு தோ்வு அலுவலா்கள், காவல் துறையினா் உதவி செய்து முதலில் வாக்களிக்க முன்னுரிமை அளித்தனா்.

 பிரான் மலையில் ஆா்வத்துடன் வாக்களித்த பெண்கள்.

பிரான் மலையில் ஆா்வத்துடன் வாக்களித்த பெண்கள்.