பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே சாலையோரக் கடைக்குள் காா் புகுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:48 pm

திருப்பத்தூா் அருகே சாலையோரக் கடைக்குள் காா் புகுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள குறிஞ்சிநகரைச் சோ்ந்த ராஜா -சித்ரா தம்பதியின் மகள் ஆா்த்தி (22). பட்டதாரியான இவா், கும்மங்குடி - பிள்ளையாா்பட்டி சாலையோரம் குளிா்பானங்கள் வைத்து வியாபாரம் செய்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிள்ளையாா்பட்டியிலிருந்து சிங்கம்புணரி நோக்கிச் சென்ற காா் எதிா்பாராதவிதமாக சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.