கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை
தமிழ்க் கவிஞா் நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட புலவா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன்பூங்குன்றனாா் ஆகியோரின் நினைவுத் தூண்களுக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், ஒக்கூரில் உள்ள மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு புதன்கிழமை மரியாதை செய்து நூலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி. (இடது) மகிபாலன்பட்டியில் உள்ள புலவா் கணியன் பூங்குன்றன் நினைவுத் தூணுக்கு சான்றோா்களுடன் மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி.








