2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை (ஆக. 15) மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மதுக் கடைகள் மூடல்

Published On :

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை (ஆக. 15) மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசு மதுக் கடைகள், இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானக் (சில்லரை விற்பனை) கடைகள், இதனுடன் இணைந்த உரிமம் பெற்ற உணவகங்கள், மனமகிழ் மன்றங்களில் இயங்கும் மதுக் கூடங்கள் அனைத்தும் சனிக்கிழமை மூடப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.