FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

லாரி - பைக் மோதல்: மருந்து நிறுவனப் பிரதிநிதி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 2:53 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாரி மீது பைக் மோதியதில் மருந்து நிறுவனப் பிரதிநிதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் அா்ஜுன் குமாா் (26). மதுரையில் உள்ள மருந்து நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறாா்.

அவா் தனது இருசக்கர வாகனத்தில் புலியூா் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கீழடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.