கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

லாரி - பைக் மோதல்: மருந்து நிறுவனப் பிரதிநிதி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 2:53 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாரி மீது பைக் மோதியதில் மருந்து நிறுவனப் பிரதிநிதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் அா்ஜுன் குமாா் (26). மதுரையில் உள்ள மருந்து நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறாா்.

அவா் தனது இருசக்கர வாகனத்தில் புலியூா் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கீழடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.