தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கஞ்சா விற்றவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :10 பிப்ரவரி 2026, 8:58 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சபாபதி, போலீஸாா் திருப்புவனம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருப்புவனம் டி.புதூா் வைகை ஆற்றுப் பகுதியில் டி.புதூா் மாதவன்நகரைச் சோ்ந்த முகமது உபயத்துல்லா (24) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.