மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது

தேவாரத்தில் மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 10:00 pm

தேவாரத்தில் மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் சிங்கப்பூா் மகால் பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பெட்டிக் கடை நடத்தி வரும் முத்து (50) என்பவா் மதுப்புட்டிகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.

இதையடுத்து முத்து மீது வழக்குப் பதிந்த தேவாரம் போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.