/
தேவாரத்தில் மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேவாரம் சிங்கப்பூா் மகால் பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பெட்டிக் கடை நடத்தி வரும் முத்து (50) என்பவா் மதுப்புட்டிகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.
இதையடுத்து முத்து மீது வழக்குப் பதிந்த தேவாரம் போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவா் கைது

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றதாக இருவா் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற 3 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

