புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சிவராத்திரி: பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயிலில் தேரோட்டம்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 1:59 am

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அருகே சங்கந்திடல் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் முன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூா்ணகலை, புஷ்ப கலை தேவியருடன் அய்யனாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். மாலையில் தேரோட்டம் நடை பெற்றது. இரவில் அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல, காரைக்குடி செக்காலை சிவன் கோயில், நகர சிவன் கோயில், மாத்தூா் ஐந்நூஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image