தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான கா.பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2026 -ஐ தகுதி நாளாகக் கொண்டு, கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி முதல் வாக்காளா்கள் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற 17-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டு, வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

உ.பி.யில் இறுதிப் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரம் வாக்காளா்கள் சோ்ப்பு - துணைப் பட்டியல் வெளியீடு

பாஜகவினருக்கு முழு திருப்தி தரும் வகையில் தமிழகத்துக்கான வேட்பாளா் பட்டியல் இருக்கும்: பியூஷ் கோயல்

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்! மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


