தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

எஸ்.புதூா் பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

மின் தடை

Updated On :6 ஜூன் 2026, 12:42 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எஸ்.புதூா், வாராப்பூா், மேலவண்ணாரிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, முசுண்டப்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வாா்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.