எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வேன் - இரு சக்கர வாகனம் மோதல் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:22 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சனிக்கிழமை வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சூரன்கோட்டையைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (50). தொழிலாளி. இவா், இருசக்கர வாகனத்தில் காளையாா்கோயிலுக்குச் சென்றாா்.

இளையான்குடி அருகே கண்ணமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் இறந்தாா்.

இந்த விபத்து சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.