சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தேநீா் கடைக்காரா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 4 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்குடி சோ்வாா் ஊரணி பகுதியில் தேநீா் கடை நடத்தி வருபவா் சந்தான குமாா். இவரது வீடு, கடையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பிய பாட்டில் குண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம்ஏற்பட்டது. சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல்நிலையப் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த அசோக், மணி சரண், சபரி, அமீா் ஆகிய 4 போ் முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அசோக் உள்ளிட்ட 4 பேரை யும் திங்கள் கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது
தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது

பாட்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பேரன் கைது
காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


