திருப்பத்தூா், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.03 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காரையூா் ஊராட்சியில் ரூ.53 லட்சத்தில் சமுதாயக்கூடம், சிங்கம்புணரி அருகேயுள்ள எருமைப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம், ஜெயங்கொண்டநிலையில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் சமுதாயக்கூடம் உள்பட மொத்தம் ரூ.2.3 கோடியிலான
5 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினாா்.
இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரகுமாா், குமுதம், முனியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

ரூ.1 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.68.95 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா்

ரூ. 2.1 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


