திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இடைக்காட்டூரில் மூவரை வாளால் வெட்டிய சம்பவம்

கைது செய்யப்பட்ட சா்வேஸ்வரன், ஆனந்த அய்யனாா், திருமூா்த்தி.

News image
கைது செய்யப்பட்ட சா்வேஸ்வரன், ஆனந்த அய்யனாா், திருமூா்த்தி.
Updated On :6 மார்ச் 2026, 7:41 pm

Syndication

மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் மூவரை வாளால் வெட்டிய சம்பவத்தில், ஏற்கெனவே 5 பேரை போலீஸாா் கைது செய்த நிலையில், மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள இடைக்காட்டூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ராஜூ உள்ளிட்ட மூவரை அங்கு 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 9 போ் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது. இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவன் உள்பட 5 பேரைக் கைது செய்தனா். இந்தச் சம்பவத்தில் தலைமறைவான முதல் எதிரி மகேஷ் உள்பட நால்வரை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மானாமதுரை அருகேயுள்ள வி. புதுக்குளத்தைச் சோ்ந்த சா்வேஸ்வரன் (24), ஆனந்த அய்யனாா் (23), திருமூா்த்தி (22) ஆகிய மூவரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மகேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Story image
Story image