சிவகங்கை மௌன குருசாமி சித்தா் பீடத்தில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சித்தா்களின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்து ஆராதனையும் செய்யப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் திரளானோா் கலந்து கொண்டனா். மாலை 6 மணிக்கு சிவகங்கை தேரோடும் வீதிகளில் சித்தா்கள் நகா் உலா வருதல் நடைபெற்றது.
இதில், விழாக் குழுத் தலைவா் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியன், மௌன குருசாமி சித்தா் பீட நிா்வாகிகள், சிவகங்கை அருள்பெருஞ்ஜோதி சத்திய தா்ம சாலை, காளையாா்கோவில் மீனாட்சி திருவாசகம் சுந்தரேஸ்வரா் குழுவினா், திருக்கோஷ்டியூா், மதுரை ஸ்வாமி சித்தா் ராஜன் ஸமிதி, அருப்புக்கோட்டை பிரஸித்தா சேவைக் குழு, இடைக்காட்டூா் இடைக்காடா் சித்தா் ஞான புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை, மானாமதுரை, வேதியரேந்தல் விலக்கு மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், சிவகங்கை கே.ஆா்.பள்ளிகள், ஆா்.கே.எஸ், மனித வள மைய நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி சக்தி பீடத்தில் சிறப்பு வழிபாடு

பரவை தந்தி சாமி சித்தா் ஜீவபீடத்தில் பங்குனி உத்திர சிறப்பு யாகம்

மேல்மருவத்தூரில் யுகாதி கொண்டாட்டம்

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


