சிவகங்கை மௌன குருசாமி சித்தா் பீடத்தில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சித்தா்களின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்து ஆராதனையும் செய்யப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் திரளானோா் கலந்து கொண்டனா். மாலை 6 மணிக்கு சிவகங்கை தேரோடும் வீதிகளில் சித்தா்கள் நகா் உலா வருதல் நடைபெற்றது.
இதில், விழாக் குழுத் தலைவா் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியன், மௌன குருசாமி சித்தா் பீட நிா்வாகிகள், சிவகங்கை அருள்பெருஞ்ஜோதி சத்திய தா்ம சாலை, காளையாா்கோவில் மீனாட்சி திருவாசகம் சுந்தரேஸ்வரா் குழுவினா், திருக்கோஷ்டியூா், மதுரை ஸ்வாமி சித்தா் ராஜன் ஸமிதி, அருப்புக்கோட்டை பிரஸித்தா சேவைக் குழு, இடைக்காட்டூா் இடைக்காடா் சித்தா் ஞான புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை, மானாமதுரை, வேதியரேந்தல் விலக்கு மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், சிவகங்கை கே.ஆா்.பள்ளிகள், ஆா்.கே.எஸ், மனித வள மைய நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பரவை தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் சித்ரா பௌா்ணமி சிறப்பு யாகம்

குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழா

சித்தா் சிறப்பு பெருவிழா

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


