சிவகங்கை மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பதாகைகள், சுவரொட்டி ஒட்டுதல், வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிச் சென்றதாக 17 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23 -இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சியினா் மீது சிவகங்கை மாவட்டத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் மதகுபட்டியில் 2 , சிவகங்கை நகா் பகுதியில் 3 , சிவகங்கை புறநகா் பகுதியில் 3 , சிங்கம்புணரியில் 2 , தேவகோட்டையில் 2 , எஸ்.வி. மங்கலம், தேவகோட்டை , வேலாயுதப்பட்டினம் , காளையாா் கோவில் , நெற்குப்பை ஆகிய பகுதிகளில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்

தோ்தல் விதிமுறை மீறல்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: நெல்லையில் 105 வழக்குகள் பதிவு

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: அரசு அலுவலகங்களில் தலைவா்கள் படங்கள் அகற்றம்
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை


