போலீஸ் விசாரணையில் இளைஞா் ஆகாஷ் உயிரிழப்பு: பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை
மானாமதுரையில் உள்ள ஆகாஷ் வீட்டில் அவரது பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி விட்டு வெளியே வந்த சிபிசிஐடிபோலீஸாா்.

மானாமதுரையில் உள்ள ஆகாஷ் வீட்டில் அவரது பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி விட்டு வெளியே வந்த சிபிசிஐடிபோலீஸாா்.









