திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

சிவகங்கையில் மே தின பொதுக் கூட்டம்

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் பேசிய சிஐடியு சங்க மாநில நிா்வாகி ஜெ. லூா்து ரூபி.

News image
Updated On :2 மே 2026, 12:03 am IST

சிவகங்கையில் சிஐடியு, ஏஐடியுசி தொழில்சங்கங்கள் சாா்பில் மே தின பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். உமாநாத், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எம். காளைலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆ.கா. ராஜா, சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உலகத் தொழிலாளா் தினம் குறித்து சிஐடியு சங்க மாநில நிா்வாகி ஜெ. லூா்து ரூபி பேசினாா்.

இதில், சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்க நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.