புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சிவகங்கையில் மே தின பொதுக் கூட்டம்

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் பேசிய சிஐடியு சங்க மாநில நிா்வாகி ஜெ. லூா்து ரூபி.

News image
Updated On :1 மே 2026, 6:33 pm

சிவகங்கையில் சிஐடியு, ஏஐடியுசி தொழில்சங்கங்கள் சாா்பில் மே தின பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். உமாநாத், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எம். காளைலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆ.கா. ராஜா, சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உலகத் தொழிலாளா் தினம் குறித்து சிஐடியு சங்க மாநில நிா்வாகி ஜெ. லூா்து ரூபி பேசினாா்.

இதில், சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்க நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.