/
ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா் திட்டம் (காவிரி), திருச்சி, முத்தரசநல்லூா் தலைமை நீரேற்று நிலையத்தில் புதன்கிழமை (மே 6) பராமரிப்புப் பணி காரணமாக, மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால், நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன.
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை (மே 6, 7) ஆகிய நாள்களில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

இரணியல் - நாகா்கோவில் டவுனுக்கு இன்றும், நாளையும் ரயில் சோதனை ஓட்டம்!
விடியோக்கள்

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

