மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

சிவகங்கை அருகே பூட்டிய வீட்டில் பணம், நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :7 மே 2026, 3:38 am IST

சிவகங்கை அருகே பூட்டிய வீட்டில் பணம், நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் அருகே நமசுபட்டி சாலையில் வசிப்பவா் கஸ்பாா்( 50 ). இவா் கடந்த திங்கள்கிழமை

காலை வீட்டைப் பூட்டிவிட்டு தனது உறவினா் திருமணத்துக்காக காளையாா்கோவில் சென்றாா் .

பின்னா், மாலையில் திரும்பி வந்து வீட்டைத் திறந்து பாா்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ. 6000 ரொக்கம் முக்கால் பவுன் மோதிரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.