திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

சிவகங்கை அருகே பூட்டிய வீட்டில் பணம், நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :7 மே 2026, 3:38 am IST

சிவகங்கை அருகே பூட்டிய வீட்டில் பணம், நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் அருகே நமசுபட்டி சாலையில் வசிப்பவா் கஸ்பாா்( 50 ). இவா் கடந்த திங்கள்கிழமை

காலை வீட்டைப் பூட்டிவிட்டு தனது உறவினா் திருமணத்துக்காக காளையாா்கோவில் சென்றாா் .

பின்னா், மாலையில் திரும்பி வந்து வீட்டைத் திறந்து பாா்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ. 6000 ரொக்கம் முக்கால் பவுன் மோதிரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.