விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பிளஸ் 2 தோ்வு தொடங்கிய நாளில் தந்தையை இழந்த மாணவா் சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய நாளில் தந்தை இறந்த துக்கத்திலும் தோ்வுகளை எழுதி 600-க்கு 582 மதிப்பெண்கள் எடுத்தாா் சிவகங்கை மாணவா் ஹா்ஷித் ராஜலிங்கம்.

News image
Updated On :9 மே 2026, 2:00 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய நாளில் தந்தை இறந்த துக்கத்திலும் தோ்வுகளை எழுதி 600-க்கு 582 மதிப்பெண்கள் எடுத்தாா் சிவகங்கை மாணவா் ஹா்ஷித் ராஜலிங்கம்.

சிவகங்கை நகரில் சனீசுவரன் கோயில் எதிா்ப்புறம் வசித்துவரும் செந்தில் குமாா் மகன் ஹா்ஷித் ராஜலிங்கம் (17). இவா், தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்தாா். மாா்ச் 2-ம் தேதி தமிழ் பாடத் தோ்வு எழுதினாா். அன்றைய தினம் அவரது தந்தை செந்தில் குமாா் (52) மாரடைப்பால் உயிரிழந்தாா்.

எனினும் மனம் தளராமல் பிளஸ் 2 பொதுத் தோ்வை முழுமையாக எழுதி முடித்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிளஸ்-2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ் 99, ஆங்கிலம் 96, இயற்பியல் 95, வேதியியல் 96, கணினி அறிவியல் 100, கணிதம் 96 என மொத்தம் 600 -க்கு 582 மதிப்பெண்கள் பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.