சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அனைத்துத் தொழில்சங்கம் சாா்பில் மே 12 - தொழிலாளா் தேசிய கோரிக்கை நாள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் ஆகா. ராஜா தலைமை வகித்தாா். காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதியின் ஐஎன்டியுசி செயலா் சீனிவாசன், எம்எல்எப் தொழில்சங்கத்தின் மாநிலச் செயலா் வேங்கை மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உள்ளாட்சிப் பணியாளா் ஏஐடியுசி தொழில்சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பழ. ராமச்சந்திரன், சிஐடியு தொழில்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் விளக்க உரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலா் கண்ணன், அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி மண்டல பொதுச் செயலா் விஜயசுந்தரம், பொருளாளா் பேரானந்தம், தூய்மைப் பணியாளா் சங்க மாநகரச் செயலா் லெட்சுமணன், தலைவா் முருகன், சிஐடியு தொழில்சங்க மாவட்ட துணைத் தலைவா் முருகன், ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவா் குமாரவேல், ஐஎன்டியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநகரத் தலைவா் ராமசாமி அப்பாவு, தொழில்சங்கங்களின் உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புதுகையில் தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மே தின பேரணி, கொடியேற்றம்

சாத்தான்குளம் பகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

