/
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் விரோத சட்டங்களைக் கைவிடக் கோரி, புதுக்கோட்டையில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். ஸ்ரீதா், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். ஸ்ரீதா், பொருளாளா் மாரிக்கண்ணு, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பாண்டியராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டங்களை எதிா்த்தும், அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

கடலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

எஸ்.பி.யிடம் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் மனு

சேலம் உருக்காலையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டம்

சிவகங்கையில் மே தின பொதுக் கூட்டம்
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

