ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சிவகங்கை மாவட்டத்தில் 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையப் பகுதிகளிலிருந்த 18 மதுக் கடைகள் மூடப்படும் என மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்தது.

News image

தேவகோட்டையில் மூடப்பட்ட அரசு மதுக்கடை

Updated On :14 மே 2026, 5:25 am IST

சிவகங்கை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையப் பகுதிகளிலிருந்த 18 மதுக் கடைகள் மூடப்படும் என மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்தது.

சிவகங்கை மாவட்டத்தில் 114 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக முதல்வா் உத்தரவின்படி, மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இயங்கி வந்த 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக, சிவகங்கை பேருந்து நிலையம், காந்தி வீதி, தேவகோட்டையில் பள்ளி அருகே இயங்கி வந்த 3 மதுக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

.