/
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற மின் வாரிய ஊழியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிங்கம்புணரி வடக்கு வேளாளா் தெரு, மீனாட்சி நகரில் உள்ள மின் கம்பம் பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தைச் சுற்றி குடியிருப்புகள் காணப்படுகின்றன. தற்போது, காற்றுடன் மழை பெய்து வருவதால், இந்த மின் கம்பம் குடியிருப்பின் மேல் சாயந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக சேதமடைந்த இந்த மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொடர்புடையது

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

பலத்த மழை: சிங்கம்புணரியில் மரம் முறிந்து விழுந்தது

சாலையின் குறுக்கே சாய்ந்த மின் விளக்கு கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



