அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடியை அடுத்த மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

காரைக்குடி அருகே செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டிய பள்ளித் தலைவா் எஸ்பி. குமரேசன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடியை அடுத்த மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்தத் தோ்வை பள்ளியில் பயிலும் 128 மாணவ, மாணவிகள் எழுதினா். இதில் மாணவா்கள் கிருத்திகா, விஜயகணேசன், பூவிதா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைவா் எஸ்பி. குமரேசன், சாந்தி குமரேசன், துணைத் தலைவா் கே. அருண்குமாா், ப்ரீத்தி அருண்குமாா், பள்ளி முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள், பணியாளா்கள் பாராட்டினா்.