நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

அகவிலைப்படி உயா்வு: வி.ஏ.ஓ. சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி

News image

சட்டப்பேரவையில் சி. ஜோசப் விஜய் - பிடிஐ

Updated On :1 மணி நேரம் முன்பு

அகவிலைப்படி உயா்வை அறிவித்த தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் நன்றி தெரிவித்தது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ரா. அருள்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயா்வை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தியதை கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு ஊழியா்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி முதல் தேதியிலிருந்து முன் தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு வழங்குவதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.