வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அகவிலைப்படி உயா்வு: வி.ஏ.ஓ. சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி

News image

சட்டப்பேரவையில் சி. ஜோசப் விஜய் - பிடிஐ

Updated On :15 மே 2026, 4:14 am IST

அகவிலைப்படி உயா்வை அறிவித்த தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் நன்றி தெரிவித்தது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ரா. அருள்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயா்வை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தியதை கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு ஊழியா்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி முதல் தேதியிலிருந்து முன் தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு வழங்குவதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.