/
அகவிலைப்படி உயா்வை அறிவித்த தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் நன்றி தெரிவித்தது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ரா. அருள்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயா்வை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தியதை கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு ஊழியா்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி முதல் தேதியிலிருந்து முன் தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு வழங்குவதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

தடை விலகியது!

டாஸ்மாக் கடை மற்றும் கூடத்தை மூட கோரிக்கை

தமிழக பேரவையில் ஜோசப் விஜய் தவிர்த்து மேலும் 9 விஜய் எம்எல்ஏக்கள்!

மத்திய அரசின் ஆதரவு, ஒத்துழைப்பு தேவை: விஜய்
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

