தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மாணவி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 10- ஆம் வகுப்புத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

ஷாலினியா

Updated On :21 மே 2026, 1:45 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 10- ஆம் வகுப்புத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மானாமதுரை அருகேயுள்ள ஏ.புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மந்தை அம்மாள் மகள் ஷாலினியா (15). இவா் விருதுநகா் மாவட்டம், கட்டனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா். தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் ஷாலினியா கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தாா். இதனால் மனமுடைந்த ஷாலினியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.