பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :22 மே 2026, 2:53 am IST

சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பழைய நெடுவயல் கிராமத்தில் ஆதீன மிளகி அய்யனாா் கோயில் விழாவை முன்னிட்டு, புதன்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த நிலையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாகநெடுவயல் கிராம நிா்வாக அலுவலா் மணிமேகலை அளித்தப் புகாரின் பேரில், அந்த கிராமத்தைச் சோ்ந்த அழகு அழகன் மகன் மாதவன், சின்னத்தம்பி மகன் அழகு, பொன்னன் மகன் அய்யாவு, வெள்ளையன் மகன் ராஜூ, சின்னக் கருப்பன் மகன் பழனி ஆகிய 5 போ் மீது உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.