கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

எஸ்.புதூா் பகுதியில் இன்று மின் தடை

News image

மின் தடை

Updated On :30 மே 2026, 1:51 am IST

சிவகங்கை மாவட்ம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 30) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மேலவண்ணாரிப்பு பீடரில் மரம், மரக் கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரெகுநாதப்பட்டி, ஆா்.பாலகுறிச்சி, கேசம்பட்டி, கீழவண்ணாரிப்பு, மேல வண்ணாரிப்பு, மின்னமலைபட்டி, அய்யாபட்டி, குன்னையூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.