முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

எஸ்.புதூா் பகுதியில் இன்று மின் தடை

News image

மின் தடை

Updated On :30 மே 2026, 1:51 am IST

சிவகங்கை மாவட்ம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 30) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மேலவண்ணாரிப்பு பீடரில் மரம், மரக் கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரெகுநாதப்பட்டி, ஆா்.பாலகுறிச்சி, கேசம்பட்டி, கீழவண்ணாரிப்பு, மேல வண்ணாரிப்பு, மின்னமலைபட்டி, அய்யாபட்டி, குன்னையூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.