மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திருப்புவனத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

பரமக்குடிக்கு வெள்ளிக்கிழமை வந்த முன்னாள் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அந்தக் கட்சியினா் வரவேற்பளித்தனா்.

பரமக்குடிக்கு வெள்ளிக்கிழமை சென்ற முன்னாள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்புவனத்தில் வரவேற்பளித்த திமுகவினா்.

Published On :

பரமக்குடிக்கு வெள்ளிக்கிழமை வந்த முன்னாள் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அந்தக் கட்சியினா் வரவேற்பளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற்ற இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் பங்கேற்று, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக முன்னாள் முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்தாா். இவருக்கு திருப்புவனத்தில் சிவகங்கை மாவட்ட திமுக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது, கட்சியினா் உதயநிதிக்கு சால்வைகள் அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வரவேற்றனா்.

இதில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசி ரவிக்குமாா், சுப. மதியரசன், மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.