ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
தேனி அருகே அரைபடி தேவன்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலமுருகன்(25).
இவர், தனது ஆட்டோவில் க.விலக்கில் இருந்து, வைகை அணைக்கு ஆள்களை ஏற்றிச் சென்றார். குருவியம்மாள்புரம் விலக்கு அருகே சென்றபோது, ஆட்டோ கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஆட்டோவில் இருந்த வெற்றிசெல்வன் (14), ராஜ்குமார் (39), நிவேதா (12), சுவேதாலட்சுமி (15), சுதா (35),சசிகலா (18), வீரமணிமாலா (29) ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து க.விலக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் : உதயநிதி

பவன் கல்யாணை நேரில் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி!

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
