ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
தேனி அருகே அரைபடி தேவன்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலமுருகன்(25).
இவர், தனது ஆட்டோவில் க.விலக்கில் இருந்து, வைகை அணைக்கு ஆள்களை ஏற்றிச் சென்றார். குருவியம்மாள்புரம் விலக்கு அருகே சென்றபோது, ஆட்டோ கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஆட்டோவில் இருந்த வெற்றிசெல்வன் (14), ராஜ்குமார் (39), நிவேதா (12), சுவேதாலட்சுமி (15), சுதா (35),சசிகலா (18), வீரமணிமாலா (29) ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து க.விலக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேர் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!

திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம்

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


