தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கட்டடக் கலை பயிற்சி

ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கட்டடக்கலை குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கட்டடக்கலை குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் கட்டடத்துக்கு வானம் தோண்டுவதில் இருந்து முழுமையாக கட்டடம் கட்டி முடிப்பது வரை பயிற்சியளிக்கப்பட்டது. கோயமுத்தூர் ராமகிருஷ்ணா வித்யாலயாவின் பயிற்சி பெற்ற கட்டட கலை வல்லுநர் ஜோதிமுருகன் பயிற்சியளித்தார். இதில் சுயஉதவிகுழுக்களை சேர்ந்த 30 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.