மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திருட்டு வழக்குகளில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் திருட்டு வழக்கில் கைதான இளைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை, மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் திருட்டு வழக்கில் கைதான இளைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை, மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.
எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் ராஜேஷ் கண்ணன் (26). இவரை, ஓடைப்பட்டியில் வீடு புகுந்து பொருள்களை திருடியதாக கடந்த மார்ச் 3-ஆம் தேதி ஓடைப்பட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 9 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ராஜேஷ் கண்ணனை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவுக்கு, மாவட்ட காவல் காண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் பரிந்துரை செய்தார். 
இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் ராஜேஷ் கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.