தேனி அருகே கஞ்சா விற்ற பெண் கைது
தேனி அருகே வலையபட்டி சாலையில் கஞ்சா விற்ற பெண்ணை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :14 மே 2018, 7:14 pm

தேனி அருகே வலையபட்டி சாலையில் கஞ்சா விற்ற பெண்ணை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி சந்திரா (55). இவர், கோடங்கிப்பட்டி-வலையபட்டி சாலையில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அரைக் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...