/

தேனி அருகே கஞ்சா விற்ற பெண் கைது

தேனி அருகே வலையபட்டி சாலையில் கஞ்சா விற்ற பெண்ணை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :14 மே 2018, 7:14 pm

தேனி அருகே வலையபட்டி சாலையில் கஞ்சா விற்ற பெண்ணை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி சந்திரா (55). இவர், கோடங்கிப்பட்டி-வலையபட்டி சாலையில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அரைக் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.