மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கன மழை: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தொடர் கன மழை பெய்வதால் முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக நீர் வரத்து ஏற்பட்டு, ஒரே நாளில் நீர்மட்டம் 2.15 அடியாக உயர்ந்தது.








