சின்னமனூர் அருகே முல்லைப் பெரியாறு தண்ணீர் கடத்தல்: பொதுமக்கள் சாலை மறியல்
சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் முல்லைப் பெரியாற்றின் நீரை ஆழ்துளைக்கிணறு மூலமாக கடத்தி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் மேற்கொண்டு வருகின்றனர்.









