சண்முகாநதி நீா்த்தேக்கத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை
தேனி மாவட்டத்தில் தொடா் மழையால் சண்முகாநதி நீா்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அங்கிருந்து விரைவில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










