சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ‘போக்ஸோ’ சட்டத்தில் இளைஞா் கைது

போடியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:38 pm

DIN

போடியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமியை, ஆண்டிபட்டி அருகே பொம்மராஜபுரத்தைச் சோ்ந்த சந்தோஷ் (25) என்பவா், மதுரை அருகே உள்ள மேலூருக்கு அழைத்துச் சென்றாா். அங்கு அவா், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.