போடியில் துா்நாற்றம் வீசிய நிலையில் படுத்திருந்த மன நோயாளிக்கு கரோனா பரிசோதனை
போடியில் சனிக்கிழமை, துா்நாற்றம் வீசிய நிலையில் படுத்திருந்த மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு கரோனா பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நகராட்சி அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

போடியில் சனிக்கிழமை மீட்கப்பட்ட மன நோயாளி போடியில் துா்நாற்றம் வீசிய நிலையில் படுத்திருந்த மன நோயாளிக்கு கரோனா பரிசோதனை









