உத்தமபாளையம் வாய்க்கால்பட்டி வழித்தடத்தில் 35 ஆண்டுக்கு பிறகு பேருந்து இயக்கம்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலிருந்து வாய்க்கால்பட்டி வழித்தடம் வழியாக 35 ஆண்டுகளுக்கு பின்னா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நகரப் பேருந்து இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.









